அதிரை நியூஸ்: ஜன-23
சவுதியிலிருந்து வெளிநாட்டினர் தங்கள் நாடுகளுக்கு அனுப்பும் பணத்திற்கு ஏற்றவாறு புதிய வரி ஒன்றை விதிக்கவுள்ளதாக டிவிட்டர், வாட்ஸப் போன்ற சமூக வலைத்தளங்களில் வதந்தி ஒன்று பரவி வந்தது.
சவுதியில் நிலவும் பொருளாதார சூழ்நிலைகள் மற்றும் விசா தொடர்பான விலையேற்றங்களுடன் வெளிநாட்டு ஊழியர் மற்றும் சவுதியில் தங்கியிருக்கும் குடும்ப உறுப்பினர்கள் மீது விதிக்கப்பட்ட தீர்வைகள் போன்றவையே இதுபோன்ற வதந்திகள் உருவாவதற்கு காரணமாக அமைந்தன.
இந்நிலையில், சவுதி நிதியமைச்சகம் இந்த செய்தியை வதந்தி என்று மறுத்துள்ளதுடன் அப்படி ஒரு திட்டமே தங்களிடம் இல்லை எனவும் தெளிவுபடுத்தியுள்ளது.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
சவுதியிலிருந்து வெளிநாட்டினர் தங்கள் நாடுகளுக்கு அனுப்பும் பணத்திற்கு ஏற்றவாறு புதிய வரி ஒன்றை விதிக்கவுள்ளதாக டிவிட்டர், வாட்ஸப் போன்ற சமூக வலைத்தளங்களில் வதந்தி ஒன்று பரவி வந்தது.
சவுதியில் நிலவும் பொருளாதார சூழ்நிலைகள் மற்றும் விசா தொடர்பான விலையேற்றங்களுடன் வெளிநாட்டு ஊழியர் மற்றும் சவுதியில் தங்கியிருக்கும் குடும்ப உறுப்பினர்கள் மீது விதிக்கப்பட்ட தீர்வைகள் போன்றவையே இதுபோன்ற வதந்திகள் உருவாவதற்கு காரணமாக அமைந்தன.
இந்நிலையில், சவுதி நிதியமைச்சகம் இந்த செய்தியை வதந்தி என்று மறுத்துள்ளதுடன் அப்படி ஒரு திட்டமே தங்களிடம் இல்லை எனவும் தெளிவுபடுத்தியுள்ளது.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.