.

Pages

Thursday, January 26, 2017

அதிரையில் காங்கிரசார் கொண்டாடிய குடியரசு தின விழா !

அதிராம்பட்டினம், ஜன-26
இந்தியாவின் 68 வது குடியரசு தின் விழா நாடெங்கிலும் இன்று வியாழக்கிழமை காலை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

அதிரையில் காங்கிரசார் சார்பில் இந்திய குடியரசு தின விழா இன்று வியாழக்கிழமை காலை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டன.

நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் கட்சி அதிராம்பட்டினம் நகரத் தலைவர் எஸ்.எம். முஹம்மது முகைதீன் தலைமை வகித்தார். அதிரை பேருந்து நிலையம், சேர்மன் வாடி ஆகிய இரு இடங்களில் இந்திய தேசியக் கொடிகள் ஏற்றிவைக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பாருக், துணைத் தலைவர் ஏ கோவிந்தன், பொருளாளர் நாராயண சாமி, கார்த்திகேயன், துணை செயலாளர் பி.திலகராஜ் கட்டபொம்மன், தாவூது பாட்சா, ராஜிக் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.