.

Pages

Sunday, January 29, 2017

பெரு நாட்டில் மழையில் இடிந்து ஆற்றுக்குள் விழுந்த ஹோட்டல் !

அதிரை நியூஸ்: ஜன-29
பெரு (Peru) நாட்டின் அன்காரேஸ் மாகாணத்தின் (Angaraes province) ஹூவன்கவேலிக்கா (Huancavelica) நகரில் பாயும் சிக்ரா ஆற்றின் (River Sicra) கரையில் அமைந்திருந்த ஹோட்டல் ஒன்று, இங்கு 10 மணிநேரம் தொடர்ந்து பெய்த மழையால் வலுவழந்து ஆற்றிற்குள் நொறுங்கி முழ்கியது. எனினும், ஹோட்டல் மூழ்குமுன் அங்கிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டதால் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படவில்லை.

அதேநகரில் மழையாலும், வெள்ளத்தாலும் சுமார் 5,000 வீடுகள் உட்பட பல கட்டிடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Source: Mailonline
தமிழில்: நம்ம ஊரான்
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.