.

Pages

Thursday, January 26, 2017

துபாய் புரூஜ் கலீபா கட்டிடம் இந்திய தேசிய கொடியின் நிற மின் விளக்குகளால் அலங்கரிப்பு !

அதிரை நியூஸ்: ஜன-26
இந்தியாவின் 68வது குடியரசு தினத்தை முன்னிட்டும், இந்திய குடியரசு தினத்தின் சிறப்பு விருந்தினராக அபுதாபியின் பட்டத்து இளவரசர் முஹமது பின் ஜாயித் அல் நஹ்யான் அவர்கள் கலந்து கொண்டுள்ளதை சிறப்பிக்கும் வகையிலும், இந்தியாவிற்கும் அமீரகத்திற்கும் இடையில் பல நூற்றாண்டுகளாக நிலவும் கலாச்சாரம் மற்றும் வணிக நட்புறவின் அடையாளமாகவும் துபையிலுள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான புரூஜ் கலீபாவை LED வண்ண விளக்குகள் கொண்டு இந்திய மற்றும் அமீரக தேசிய கொடிகளைப் போல் மாறி மாறி எரியும் வகையில் அலங்கரித்துள்ளனர்.

இதன் வீடியோ காட்சிகளை இந்தியர்களும், அமீரகத்தினரும் சமூக வலைத்தளங்களில் சந்தோஷத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.

அதேபோல் நேற்றும் (புதன்) இன்றும் (வியாழன்) அதனருகே உள்ள நீருற்றிலும் மாலை 6.15, 7.15 மற்றும் 8.15 ஆகிய நேரங்களில் நீர் நடன (Special water dance program at Fountain) சிறப்பு காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.