அதிராம்பட்டினம், கடற்கரைத்தெருவை சேர்ந்த மர்ஹும் மெய் வாப்பு என்கிற முகைதீன் வாப்பு அவர்களின் மகனும், மர்ஹும் முகமது காசிம் மரைக்காயர், மர்ஹும் சின்ன தம்பி மரைக்காயர் ஆகியோரின் சகோதரரும், முகமது ஹனீப், பஷீர் அகமது, அகமது முகைதீன் ஆகியோரின் மாமனாரும், முகம்மது யூசுப், அகமது அமீன் ஆகியோரின் தகப்பனாருமாகிய 'அனிஜா ஸ்டோர்' இப்ராஹிம் மரைக்காயர் (வயது 102) அவர்கள் இன்று காலை சி.எம்.பி லைன் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (31-08-2018) மாலை அஸர் தொழுதவுடன் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteInnalillahi wainna liaihi rajeuon
ReplyDelete
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்