அதிரை நியூஸ்: ஆக. 21
இசுலாமியர்களின் தியாகத் திருநாளாம் ஹஜ் பெருநாள் பண்டிகை, சவூதி, அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இன்று செவ்வாய்க்கிழமை காலை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
இந்நிலையில், பெருநாள் தினத்தின் முக்கிய நிகழ்வான பெருநாள் திடல் தொழுகை சவூதி அரேபியா ஜித்தாவில் தமிழர்கள் அதிகம் பணிபுரியும்ன் ஜிசிடி கேம்ப் மைதானத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 6 மணி அளவில் நடைபெற்றது. இந்த பெருநாள் தொழுகையில் அதிரையைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இன்றைய பெருநாளை முன்னிட்டு சவூதியின் பிற பகுதிகளான தம்மாம், ரியாத் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான அதிரையர்கள் ஜித்தா வந்து உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
இசுலாமியர்களின் தியாகத் திருநாளாம் ஹஜ் பெருநாள் பண்டிகை, சவூதி, அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இன்று செவ்வாய்க்கிழமை காலை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
இந்நிலையில், பெருநாள் தினத்தின் முக்கிய நிகழ்வான பெருநாள் திடல் தொழுகை சவூதி அரேபியா ஜித்தாவில் தமிழர்கள் அதிகம் பணிபுரியும்ன் ஜிசிடி கேம்ப் மைதானத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 6 மணி அளவில் நடைபெற்றது. இந்த பெருநாள் தொழுகையில் அதிரையைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இன்றைய பெருநாளை முன்னிட்டு சவூதியின் பிற பகுதிகளான தம்மாம், ரியாத் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான அதிரையர்கள் ஜித்தா வந்து உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.