அதிராம்பட்டினம், புதுத்தெரு வடபுறத்தை சேர்ந்த மர்ஹூம் செ.மு முகமது இப்ராஹீம் அவர்களின் மகனும், அகமது மன்சூர், சாகுல் ஹமீது ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம் செ.சு சேக்தாவூது, மர்ஹூம் அ.மு அப்துல் கரீம், குலாப்ஜாமூன் அன்சாரி ஆகியோரின் மைத்துனருமாகிய அப்துல் ஜப்பார் (வயது 65) அவர்கள் இன்று பழைய போஸ்ட் ஆபீஸ் தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (30-08-2018 ) இஷா தொழுதவுடன் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவுன்
ReplyDeleteInna lillahi wa Inna ilaihi rajioon
ReplyDeleteInna lillahi wa Inna ilaihi rajioon
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவுன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவுன்
ReplyDeleteInnalillahi wainna liaihi rajeuon
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூ
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூ
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்..
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவுன்
ReplyDelete