அதிராம்பட்டினம், ஆக.30
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் (பொறுப்பு) எம்.முகமது முகைதீன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் பெற்றோர்கள் கல்லூரி வளர்ச்சி, மாணவர்கள் முன்னேற்றம் பற்றி கருத்துருக்களை வழங்கினர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை கல்லூரி பெற்றோர் ஆசிரியர் கழக ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் என்.சேகர் செய்து இருந்தார்.
இக்கூட்டத்தில், கல்லூரி தர உறுதிப்பட்டுக்குழு துணைத் தலைவர் பேராசிரியர் ஏ. ஜியாவுதீன், இயற்பியல் துறைத் தலைவர் ஏ. ஆயிஷா மரியம், பேராசிரியர் எஸ். ரவீந்தரன் (ஓய்வு), கல்லூரி கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர். முடிவில் இயற்பியல் துறை பேராசிரியர் ஏ.என்.விக்னேஸ்வரன் நன்றி கூறினார்.
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் (பொறுப்பு) எம்.முகமது முகைதீன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் பெற்றோர்கள் கல்லூரி வளர்ச்சி, மாணவர்கள் முன்னேற்றம் பற்றி கருத்துருக்களை வழங்கினர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை கல்லூரி பெற்றோர் ஆசிரியர் கழக ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் என்.சேகர் செய்து இருந்தார்.
இக்கூட்டத்தில், கல்லூரி தர உறுதிப்பட்டுக்குழு துணைத் தலைவர் பேராசிரியர் ஏ. ஜியாவுதீன், இயற்பியல் துறைத் தலைவர் ஏ. ஆயிஷா மரியம், பேராசிரியர் எஸ். ரவீந்தரன் (ஓய்வு), கல்லூரி கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர். முடிவில் இயற்பியல் துறை பேராசிரியர் ஏ.என்.விக்னேஸ்வரன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.