.

Pages

Tuesday, August 14, 2018

காதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி அறிவியல் கண்காட்சியில் 150 மாணவர்கள் பங்கேற்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், ஆக.14
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்  அறிவியல் கண்காட்சி திங்கட்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் ஏ.எல் அஸ்ரப் அலி தலைமை வகித்து கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

இதில், பள்ளி மாணவர்களின் 150 படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மாணவர்கள் தங்களது படைப்புகளின் செயல் விளக்கத்தை பார்வையாளர்களுக்கு செய்து காண்பித்தனர். கண்காட்சியில் இடம் பெற்று இருந்த தானியங்கி இயந்திரம், தொலைநோக்கி, எரிமலை, தீயணைப்பான், நீர் மேலாண்மை, விவசாயம்  உள்ளிட்ட படைப்புகளின் மாதிரிகள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.

செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
 
 
 


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.