.

Pages

Wednesday, August 15, 2018

அதிராம்பட்டினம் சலாஹியா அரபிக் கல்லூரியில் சுதந்திர தின விழா (படங்கள்)

அதிராம்பட்டினம், ஆக.15
இந்தியாவின் 72 வது சுதந்திர தின விழா நாடெங்கிலும் இன்று புதன்கிழமை காலை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் சலாஹியா அரபிக்கல்லூரியில் நடந்த சுதந்திர தின விழாவில், சிறப்பு விருந்தினர் எம்.கே.என் டிரஸ்ட் நிர்வாகச் செயலர் எஸ்.ஜெ அபுல் ஹசன் கலந்துகொண்டு இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

விழாவில், எம்.கே.என் டிரஸ்ட் நிர்வாகிகள், காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன், கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.