அதிராம்பட்டினம், ஆக. 15
இந்தியாவின் 72 வது சுதந்திர தினம் நாடெங்கிலும் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் அலுவலகத்தில் சுதந்திர தின விழா புதன்கிழமை காலை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு அக்கட்சியின் அதிரை பேரூர் தலைவர் கே.கே ஹாஜா நஜ்முதீன் தலைமை வகித்தார். அதிரை பேரூர் செயலாளர் வழக்குரைஞர் ஏ. அப்துல் முனாப், பொருளாளர் ஏ.ஷேக் அப்துல்லா, துணைச் செயலளார் அபுபக்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர், அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் எஸ்.எஸ்.பி சேக் நசுருதீன் இந்திய தேசியக் கொடி ஏற்றி வைத்து, சுதந்திர தின விழா பேருரை நிகழ்த்தினார்.
முன்னதாக, அக்கட்சியின் மாவட்ட ஊடகப் பிரிவு பொறுப்பளார் ஏ. சாகுல் ஹமீது வரவேற்றார். விழா முடிவில் மாவட்ட பிரதிநிதி ஜமால் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில், முஸ்லீம் கட்சியினர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
இந்தியாவின் 72 வது சுதந்திர தினம் நாடெங்கிலும் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் அலுவலகத்தில் சுதந்திர தின விழா புதன்கிழமை காலை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு அக்கட்சியின் அதிரை பேரூர் தலைவர் கே.கே ஹாஜா நஜ்முதீன் தலைமை வகித்தார். அதிரை பேரூர் செயலாளர் வழக்குரைஞர் ஏ. அப்துல் முனாப், பொருளாளர் ஏ.ஷேக் அப்துல்லா, துணைச் செயலளார் அபுபக்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர், அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் எஸ்.எஸ்.பி சேக் நசுருதீன் இந்திய தேசியக் கொடி ஏற்றி வைத்து, சுதந்திர தின விழா பேருரை நிகழ்த்தினார்.
முன்னதாக, அக்கட்சியின் மாவட்ட ஊடகப் பிரிவு பொறுப்பளார் ஏ. சாகுல் ஹமீது வரவேற்றார். விழா முடிவில் மாவட்ட பிரதிநிதி ஜமால் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில், முஸ்லீம் கட்சியினர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.