அதிராம்பட்டினம், சேதுரோட்டை சேர்ந்த மர்ஹூம் ஹாஜி எஸ்.ஏ அப்துல் கரீம் அவர்களின் மகளும், அகமது கபீர், மர்ஹூம் அகமது கமால், மர்ஹூம் அகமது ஜலீல் ஆகியோரின் சகோதரியும், அ.மு ஷிஹாபுதீன் (சுனா) அவர்களின் மனைவியும், சம்சுதீன் அவர்களின் தாயாரும், இஸ்மாயில் அவர்களின் மாமியாருமாகிய சம்சாத் பேகம் (வயது 56) அவர்கள் இன்று காலை சென்னையில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (20-08-2018) இரவு இஷா தொழுகைக்கு பிறகு கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ. இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteInna lillahi va inna ilaihi rajioon.
ReplyDeleteInna lillahi va inna ilaihi rajioon.
ReplyDeleteInna lillahi va inna ilaihi rajioon.
ReplyDeleteInna lillahi wa Inna ilaihi rajioon
ReplyDelete