அதிராம்பட்டினம், புதுத்தெரு வடபுறத்தை சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு முகம்மது அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹூம் அ.மு அப்துல் மஜீது அவர்களின் மருமகனும், மு.அ அகமது ஹாஜா அவர்களின் சகோதரரும், அ.மு.க அகமது அன்வர் அவர்களின் மச்சானும், மு.இ ஹாரிஸ் அகமது, மு.இ சஃபி அகமது, மு.இ ராஜிக் அகமது, மர்ஹூம் அப்துல் காதர் ஆகியோரின் தகப்பனாரும், இத்ரீஸ் அகமது அவர்களின் மாமனாருமாகிய மு.அ முகம்மது இக்பால் (வயது 68) அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (22-08-2018) இரவு இஷா தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூ
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவுன்
ReplyDeleteInna lillahi wa Inna ilaihi rajioon
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇறைவனிடமிருந்தே வந்தோம்; இன்னும் அவனிடமே மீளக்கூடியவர்களாக இருக்கிறோம்!