அதிராம்பட்டினம், தரகர் தெருவைச் சேர்ந்த எம்.எச்.என் நெய்னா முகமது அவர்களின் மகளும், எம்என்.பி.எப் மின்னார் பிச்சை அவர்களின் மனைவியும், என்.சாகுல் ஹமீது, என். அரபாத் அலி ஆகியோரின் சகோதரியும், சேக் அப்துல்லா, செய்யது இப்ராஹீம் ஆகியோரின் மச்சியும், எஸ்.ஜாவித் அவர்களின் பெரிய தாயாரும், முகமது பாருக் அவர்களின் மாமியாருமாகிய பரிதா பேகம் (வயது 53) அவர்கள் இன்று சவுதி அரேபியா, ரியாத் நகரில் (இந்திய நேரப்படி மாலை 4 மணி ) வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிப்பு செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete