திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 67-வது பிறந்த நாளை முன்னிட்டு, அதிராம்பட்டினத்தில் திமுகவினர் கொடி ஏற்றிவைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
நிகழ்ச்சிக்கு, அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் இராம. குணசேகரன் தலைமை வகித்தார். அதிராம்பட்டினம் பேரூர் அவைத்தலைவர் ஜெ. சாகுல் ஹமீது, பொருளாளர் கோடி முதலி, எம்.எம்.எஸ் அப்துல் கரீம், எஸ்.இன்பநாதன், சுப்பு மாறன், டி.சபீர், ஏ.எம்.ஒய் அன்சர்கான், எம். பகுருதீன், கே.இத்ரீஸ் அகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், அக்கட்சியின், பட்டுக்கோட்டை (மேற்கு) ஒன்றியச் செயலாளர் பா.இராமநாதன் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து, திமுக அதிராம்பட்டினம் பேரூர் அலுவலகம், கிழக்கு கடற்கரைச்சாலை, பழஞ்செட்டித்தெரு, சேர்மன் வாடி, வண்டிப்பேட்டை, பெரிய கடைத்தெரு, முத்தம்மாள் தெரு, பிலால் நகர், கடற்கரைத்தெரு ஆகிய 9 இடங்களில் திமுக கொடி ஏற்றி வைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், முருகன், கண்ணன், சி.தில்லைநாதன், முல்லை ஆர். மதி, முன்னாள் கவுன்சிலர்கள் எச்.முகமது இப்ராஹீம், எஸ்.எம்.ஜி பசூல்கான், எம்.முகமது சரீப், என்.எம் செய்யது முகமது, அய்யாவு, நிஜாமுதீன், முத்து ராமன், கான் முகமது, சைபுதீன், அதிரை மைதீன், எம்.எம்.எஸ் ரபி அகமது, எம்.எம்.எஸ் அன்வர், நூர் முகமது, அகமது ஹாஜா, இளங்கோ, வீரசேகரன், வரிசை முகமது, கதிரவன், அப்துல் அஜீஸ், இ.வாப்பு மரைக்காயர், அஸ்ரப், நெய்னா முகமது, முகமது ராவூத்தர், எம். அன்வர், குலாப்ஜாமூன் அன்சாரி, எம். செல்வராஜ், என்.ஆனந்தன், ஏ.செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.