அதிராம்பட்டினம், சின்ன நெயக்காரத்தெருவை சேர்ந்த மர்ஹூம் முகமது அபுல் ஹசன் அவர்களின் மகனும், தமீம் அன்சாரி, சாதிக் ஆகியோரின் தகப்பனாரும், பகுருதீன், சபீர், ஜெய்னுதீன் ஆகியோரின் மாமனாருமாகிய முகமது சாலிகு (வயது 65) அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (04-03-2020) மாலை 5 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete