அதிராம்பட்டினம், தட்டாரத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் செ.அ.மு அப்துல் வஹாப் அவர்களின் மகளும், மர்ஹூம் வா.சி.மு மீரா லெப்பை மரைக்காயர் அவர்களின் மனைவியும், மர்ஹூம் சேக்கா மரைக்காயர், மர்ஹூம் அகமது கபீர், மர்ஹூம் அன்வர்தீன், அதிரை பைத்துல்மால் ரியாத் கிளைத் தலைவர் ஹாஜி எஸ். சரபுதீன் ஆகியோரின் சகோதரியும், மகமூது , அப்துல் வஹாப், லுக்மான்ஸ் சேக் அலி ஆகியோரின் தாயாரும், அபூபக்கர், அஹ்மது தாஹா ஆகியோரின் மாமியாருமாகிய ஹாஜிமா ஜொஹ்ரா அம்மாள் (வயது 77) அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (05-03-2020) காலை 9 மணியளவில் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி را جئ عون *
ReplyDelete