.

Pages

Saturday, July 26, 2014

லாவண்யா மஹாலில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் பெரும் திரளானோர் பங்கேற்பு !

அதிரை சாரா மற்றும் லாவண்யா திருமண மஹால்களின் உரிமையாளர் அஹமது அவர்களின் ஏற்பாட்டில் வருடந்தோறும் புனித ரமலான் பிறை 27 ல்  நடத்தி வரும் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்று மாலை பட்டுக்கோட்டை ரோட்டில் அமைந்துள்ள லாவண்யா மஹாலில் சிறப்பாக நடைபெற்றது.

இதில் நகர பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். வந்திருந்த அனைவரையும் சாரா மற்றும் லாவண்யா திருமண மஹால்களின் உரிமையாளயாளர் அஹமது அன்புடன் வரவேற்று உபசரித்து மகிழ்ந்தார்.









        

1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.