.

Pages

Tuesday, July 29, 2014

அதிரையில் அதிமுக அலுவலகத்திற்கு தீ வைப்பு !

நடந்த முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்காக அதிரை ஏரிபுறக்கரை நிர்வாக எல்லைக்குட்பட்ட பிலால நகர் நுழைவாயில் எதிரே அமைந்துள்ள இடத்தில அதிமுக கட்சியின் சார்பில் தேர்தல் அலுவலகம் துவக்கப்பட்டது. இதன் பொறுப்பாளாராக சாகுல் ஹமீது இருந்து வந்தார். தற்போது இந்த அலுவலகத்தில் கட்சி தொடர்பான பணிகள் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் தீ வைத்து கொளுத்தப்பட்டதாக தெரிகிறது. இது குறித்து சாகுல் ஹமீது காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
   

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.