இன்று காலையில் ஜப்பானில் உள்ள நூர் மஸ்ஜீத்தில் நடைபெற்ற பெருநாள் தொழுகையில் அதிரையர்கள் ஒன்றாக கலந்து கொண்ட ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி தங்களின் வாழ்த்துகளை அன்புடன் பரிமாறிக்கொண்டனர்.
Monday, July 28, 2014
ஜப்பானில் வசிக்கும் அதிரையரின் பெருநாள் சந்திப்பு [ படங்கள் இணைப்பு ] !
இன்று காலையில் ஜப்பானில் உள்ள நூர் மஸ்ஜீத்தில் நடைபெற்ற பெருநாள் தொழுகையில் அதிரையர்கள் ஒன்றாக கலந்து கொண்ட ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி தங்களின் வாழ்த்துகளை அன்புடன் பரிமாறிக்கொண்டனர்.
3 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
உலகில் வாழும் அனைத்து முஸ்லிம் சொந்தங்களுக்கு
ReplyDeleteஈகை பெருநாள் வாழ்த்துக்கள் ...
அதிரை அன்பு சொந்தங்களுக்கு நல் வாழ்த்துக்கள் ..,
அதிரை நியூஸ் நிர்வாகிகளுக்கும் அடியேனின் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்..........
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
ஈத் முபாரக்
இவ்வையகத்தில் நீங்கள் எல்லோரும் எந்த இடத்தில் இருந்தாலும், உங்கள் அனைவரையும் இந்த இணையத்தின் ஊடாக வாழ்த்துவதில் மிகவும் ஆனந்தம் அடைகின்றேன்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com
அதிரை அன்பு சொந்தங்களுக்கு ஈகை பெருநாள் வாழ்த்துக்கள் ...
ReplyDeleteஅன்புடன.
மான்.A.ஷேக்
Human Rights.
Thanjavur District. Adirampattinam-614701.