.

Pages

Sunday, July 27, 2014

அமீரகம் துபாயில் நாளை பெருநாள் என அறிவிப்பு ! மகிழ்ச்சியில் மக்கள் !! [ படங்கள் இணைப்பு ]


அமீரகம் துபாயில் நாளை 28/7/2014 திங்கள் கிழமை நோன்புப் பெருநாள் என அனைத்துப் பள்ளிவாசல்களிலும்  இஷா தொழுகைப்பின் அறிவுப்புச் செய்ததையடுத்து  அனைத்து துபாய் வாழ் மக்களும் நண்பர்கள் உறவினர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டு  மகிழ்ச்சியில்  உள்ளனர். இங்குள்ள அனைத்துக் கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தபடி உள்ளன.  நாளை பெருநாள் கொண்டாடுவதற்கு தேவையான உணவுப்பொருட்களை நம் அதிரையகளும்  மகிழ்ச்சியுடன் வாங்கிச்செல்கின்றனர்.

அதன் புகைப் படங்கள்  இதோ......







3 comments:

  1. துபை வாழ் அதிரை மக்களுக்கு ஏனது பெரரூநாள் வாழ்த்துக்கள் ( ஈத்மூபாரக்)

    ReplyDelete
  2. உலகில் வாழும் அனைத்து முஸ்லிம் சொந்தங்களுக்கு
    ஈகை பெருநாள் வாழ்த்துக்கள் ...
    அதிரை அன்பு சொந்தங்களுக்கு நல் வாழ்த்துக்கள் ..,
    அதிரை நியூஸ் நிர்வாகிகளுக்கு என் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎
    நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.‎

    ‎27/July/2014 ஞாயிற்றுக்கிழமை படி சூரியன் மற்றும் சந்திரன் அஸ்தமிக்கும் ‎நேரங்கள்.‎

    அதிரை மாலை சூரியன்-6.37 / சந்திரன்-6.49‎
    ஆஸ்த்திரேலிய மாலை சூரியன்-5.02 /சந்திரன்-7.05‎
    மெக்கா மாலை சூரியன்-7.02 / சந்திரன்-7.13‎
    லண்டன் மாலை சூரியன்-8.55 / சந்திரன்-8.41‎
    நீயூ யார்க் மாலை சூரியன்-8.16 / சந்திரன்-8.23‎
    டோக்யோ மாலை சூரியன்-6.48 / சந்திரன்-7.15‎
    துபாய் மாலை சூரியன்-7.06 / சந்திரன்-7.14 ‎

    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.‎
    Thanjavur District Organizer. Adirampattinam-614701.‎
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.