.

Pages

Saturday, July 26, 2014

அதிரையில் ரோட்டரி சங்கம் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி !

அதிரையில் ரோட்டரி சங்கம் சார்பில் இஃப்தார் விருந்து நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது

இதில் சிறப்பு விருந்தினராக ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநர் பாலசுப்பிரமணியன் மற்றும் துணை ஆளுநர் பத்மானந்தன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக அதிரை பேரூராட்சி துணை தலைவர் பிச்சை, வங்கி மேலாளர் அன்புமொழி, ஊர் முக்கியஸ்தர்கள், அரசியல் பிரமுகர்கள், பத்திரிக்கையாளர்கள், ரோட்டரி சங்க பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சிக்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் ரோட்டரி சங்க தலைவர் கஜேந்திரன், செயலாளர் அபூதாஹிர், பொருளாளர் முஹம்மது தமீம், ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் ஹாஜா பகுருதீன், சம்சுதீன் ( தீன் மெடிக்கல்ஸ் ) மற்றும் ஏனைய நிர்வாகிகள் செய்திருந்தனர்.



No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.