.

Pages

Tuesday, July 29, 2014

செக்கடி மேடு நண்பர்களின் உற்சாக பெருநாள் கொண்டாட்டம் ! [ படங்கள் இணைப்பு ]

அதிரையில் இன்று பெருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு பகுதிகளில் வசிக்கும் உறவினர் நண்பர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இதில் செக்கடி மேடு பகுதியில் புழங்கும் நண்பர்கள் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி வாழ்த்துகளை அன்புடன் பரிமாறிக்கொண்டது பார்த்தோர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

குறிப்பாக இரு வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் மற்றும் அதிமுக கட்சியின் சிறுபான்மை நலபிரிவு மாவட்ட செயலாளர் அதிரை அப்துல் அஜீஸ் ஆகியோர் ஊர் ஒற்றுமை நலன் கருதி அங்கு கூடியிருந்த நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க இருவரும் பரஸ்பரம் நலன் விசாரிப்புடன் வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்ந்தனர்.









2 comments:

  1. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎
    ஈத் முபாரக் ‎

    இவ்வையகத்தில் நீங்கள் எல்லோரும் எந்த இடத்தில் இருந்தாலும், ‎உங்கள் அனைவரையும் இந்த இணையத்தின் ஊடாக வாழ்த்துவதில் ‎மிகவும் ஆனந்தம் அடைகின்றேன்.‎

    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.‎
    Thanjavur District Organizer. Adirampattinam-614701.‎
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  2. அதிரை அன்பு நெஞ்சங்கள் மற்றும் உலக முஸ்லிம்கள் அனைவர்களுக்கும் என்னுடைய இதயம் கணிந்த ஈகை பெருநாள் வாழ்த்துக்கள் ...

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.