.

Pages

Monday, July 21, 2014

காதிர் முகைதீன் கல்லூரியில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி ! [ படங்கள் இணைப்பு ]

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியின் சார்பில் வழக்கம் போல் இந்த வருடமும் புனித ரமலான் மாத நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சி கல்லூரியின் வளாகத்தில் இன்று மாலை சிறப்பாக நடைபெற்றது.

இஃப்தார் நோபு திறக்கும் முன்னதாக சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஆலடிதெரு முகைதீன் ஜும்மா பள்ளியின் இமாம் நெய்னா முஹம்மது ஆலிம் அவர்களால் இஸ்லாமிய மார்க்க போதனையும் அதனை தொடர்ந்து சிறப்பு துஆவும் ஓதப்பட்டது.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ஊர் முக்கியஸ்தர்கள், மருத்துவர்கள், வங்கி மேலாளர், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியரோடு கல்லூரியின் முதல்வர், துணை முதல்வர், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக ஆய்வக பணியாளர்கள், மாணவ மாணவிகள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.









1 comment:

  1. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎
    ஸஹர் ரமழான் முபாரக்.‎

    VERY GOOD.‎

    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.‎
    Thanjavur District Organizer. Adirampattinam-614701.‎
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.