இந்நிகழ்ச்சியில் பெரிய ஜும்மா பள்ளியின் இமாம் அபுல் ஹசன் அவர்களால் சிறப்பு துஆ ஓதப்பட்டது. இதில் அதிரையர் பெரும்திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர். பள்ளி இஃப்தார் கமிட்டியின் சார்பில் வந்திருந்த அனைவருக்கும் பிரியாணி உணவு வழங்கப்பட்டது. பள்ளி மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
Monday, July 28, 2014
பெரிய ஜும்மா பள்ளியில் நடைபெற்ற புனித ரமலானை வழியனுப்பும் நிகழ்ச்சி !
இந்நிகழ்ச்சியில் பெரிய ஜும்மா பள்ளியின் இமாம் அபுல் ஹசன் அவர்களால் சிறப்பு துஆ ஓதப்பட்டது. இதில் அதிரையர் பெரும்திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர். பள்ளி இஃப்தார் கமிட்டியின் சார்பில் வந்திருந்த அனைவருக்கும் பிரியாணி உணவு வழங்கப்பட்டது. பள்ளி மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
2 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
பதிவுக்கு நன்றி மற்றும் பெருநாள் வாழ்த்துக்கள்...............
ReplyDeleteபதிவுக்கு நன்றி மற்றும் அதிரை அன்பு சொந்தங்களுக்கு ஈகை பெருநாள் வாழ்த்துக்கள் ...
ReplyDeleteஅன்புடன.
மான்.A.ஷேக்
Human Rights.
Thanjavur District. Adirampattinam-614701.