.

Pages

Wednesday, July 30, 2014

துபாயில் நடைபெற்ற ஈத் பெருநாள் பேட்மிண்டன் போட்டியில் தமிழக இளைஞர்கள் கோப்பையை வென்றனர் !

துபாயில் நடைபெற்ற ஈத் பெருநாள் பேட்மிண்டன் போட்டியில் தமிழக இளைஞர்கள் கோப்பையை வென்றனர்

துபாய் : துபாயில் ஈத் பெருநாளையொட்டி 29.07.2014 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேட்மிண்டன் போட்டியில் தமிழக இளைஞர்கள் சையத் அலி மற்றும் நிஜார் அலி ஆகியோர் கோப்பையை வென்றனர்.

ஈத் பெருநாளையொட்டி நண்பர்கள் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டி நடைபெற்றது. இதில் சுமார் 10 அணிகள் பங்கேற்றன.

இறுதியில் தமிழக இளைஞர்கள் சையத் அலி நிஜார்  ஆகியோர் கொண்ட அணி வெற்றிக் கோப்பையினை வென்றது. நஜீர் மற்றும் எரிக் ஆகியோர் கொண்ட அணி முதலாவது ரன்னர் அணிக்கான பரிசினையும், முருகன் மற்றும் தானிஷ் ஆகியோர் கொண்ட அணி இரண்டாவது ரன்னர் அணிக்கான பரிசினையும் பெற்றனர்.

வெற்றி பெற்றவர்களை நண்பர்கள் கோப்பைக்கான ஒருங்கிணைப்பாளர்கள் பாராட்டினர்.

செய்தி மற்றும் படங்கள் :
முதுவை ஹிதாயத் 





No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.