அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கருணையால் இந்த வருடமும் ஈத் கமிட்டியினரால் நபி வழி திடல் தொழுகை மேலத்தெரு சாணாவயலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இதில் ஏராளமான ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் கலந்து கொண்டு ஏக இறைவனாம் அல்லாஹ்வை வணங்கி மகிழ்ந்தனர்.
பெருநாள் குத்பா உரையில் சகோதரர் ஜமீல் காக்கா அவர்கள் 'தலைவர்களின் பொறுப்புகள்' என்ற தலைப்பில் மக்களை அவர்கள் எவ்வாறு வழிநடத்த வேண்டும் என்றும் தலைவர்களை பிறர் எவ்வாறு, எந்த எல்லைக்குள் நின்று பின்பற்ற வேண்டும் என்பது குறித்தும், கண்மூடித்தனமாக தலைவர்களை பின்பற்றுவதால் ஏற்படக்கூடிய தீமைகள் குறித்தும், இன்றைய சர்வதேச பிரச்சனையான ஃபலஸ்தீனர்களின் துயரம் குறித்தும் மக்களுக்கு எடுத்துரைத்தார்கள்.
இறுதியாக பொதுமக்கள் அனைவரும் தங்களுக்குள் பெருநாள் வாழ்த்துக்களை பரிமாறியவர்களாக இனிதே கலைந்து சென்றனர்.
தகவல் : நிஜாம்
போட்டோ : நஜி (எ) நஜிமுதீன்
பரிந்துரை : அப்துல் காதர் ( AIM )
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கருணையால் இந்த வருடமும் ஈத் கமிட்டியினரால் நபி வழி திடல் தொழுகை மேலத்தெரு சாணாவயலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இதில் ஏராளமான ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் கலந்து கொண்டு ஏக இறைவனாம் அல்லாஹ்வை வணங்கி மகிழ்ந்தனர்.
பெருநாள் குத்பா உரையில் சகோதரர் ஜமீல் காக்கா அவர்கள் 'தலைவர்களின் பொறுப்புகள்' என்ற தலைப்பில் மக்களை அவர்கள் எவ்வாறு வழிநடத்த வேண்டும் என்றும் தலைவர்களை பிறர் எவ்வாறு, எந்த எல்லைக்குள் நின்று பின்பற்ற வேண்டும் என்பது குறித்தும், கண்மூடித்தனமாக தலைவர்களை பின்பற்றுவதால் ஏற்படக்கூடிய தீமைகள் குறித்தும், இன்றைய சர்வதேச பிரச்சனையான ஃபலஸ்தீனர்களின் துயரம் குறித்தும் மக்களுக்கு எடுத்துரைத்தார்கள்.
இறுதியாக பொதுமக்கள் அனைவரும் தங்களுக்குள் பெருநாள் வாழ்த்துக்களை பரிமாறியவர்களாக இனிதே கலைந்து சென்றனர்.
தகவல் : நிஜாம்
போட்டோ : நஜி (எ) நஜிமுதீன்
பரிந்துரை : அப்துல் காதர் ( AIM )
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.