அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் சார்பில் நலிவடைந்த பெண்களுக்கு வாழ்வாதார உதவியாக தையல் மிஷின்கள் வழங்குவதேன முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து அதிரை பைத்துல்மாலுக்கு நிதியை அனுப்பி நலிவடைந்த பெண்களுக்கு வாழ்வாதார உதவியை வழங்க கேட்டுக்கொண்டனர்.
அதன்படி இன்று அதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் சுப்பிரமணியகோயில் தெருவை சேர்ந்த பலீலா,
காலியார் தெருவை சேர்ந்த உம்மல் ஹபீபா, மேலத்தெருவை சேர்ந்த மெஹர்பானு ஆகியோருக்கு தலா ஒரு தையல்மிஷின் வீதம் மூன்று தையல்மிஷின்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அதிரை பைத்துல்மால் தலைவர் பேராசிரியர் பர்கத், செயலாளர் அப்துல் ஹமீது, ஒருங்கிணைப்பாளர் எஸ்.எம் முஹம்மது முகைதீன், துணைத் தலைவர்கள் S.K.M.ஹாஜா முகைதீன், A. முகமது முகைதீன், துணைச் செயலாளர் M.Z.அப்துல் மாலிக், இணை செயலாளர் அப்துல் ஜலீல் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அதன்படி இன்று அதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் சுப்பிரமணியகோயில் தெருவை சேர்ந்த பலீலா,
காலியார் தெருவை சேர்ந்த உம்மல் ஹபீபா, மேலத்தெருவை சேர்ந்த மெஹர்பானு ஆகியோருக்கு தலா ஒரு தையல்மிஷின் வீதம் மூன்று தையல்மிஷின்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அதிரை பைத்துல்மால் தலைவர் பேராசிரியர் பர்கத், செயலாளர் அப்துல் ஹமீது, ஒருங்கிணைப்பாளர் எஸ்.எம் முஹம்மது முகைதீன், துணைத் தலைவர்கள் S.K.M.ஹாஜா முகைதீன், A. முகமது முகைதீன், துணைச் செயலாளர் M.Z.அப்துல் மாலிக், இணை செயலாளர் அப்துல் ஜலீல் ஆகியோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.