எஸ்டிபிஐ தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில் தேசதந்தை மகாத்மா காந்தியை சுட்டு படுகொலை செய்த கோட்சேக்கு சிலை வைப்பதை கண்டித்து பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்பாட்டத்திற்கு எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் முஹம்மது இல்யாஸ் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் சேக் ஜலாலுதீன், மாவட்ட செயலாளர் மதுக்கூர் செய்யது முஹம்மது, மாவட்ட பொருளாளர் சாகுல் ஹமீது, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் நிஜாம், அதிரை நகர தலைவர் யூ அப்துல் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கண்டன உரையை எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹாஜி சேக் நிகழ்த்தினார். ஆர்ப்பாட்டத்தின் போது கோட்சேயின் உருவ படத்தை தீயிட்டு கொளுத்தினர். உடனே காவல்துறையினர் தீயை தண்ணீர் ஊற்றி அனைத்தனர்.
ஆர்பாட்டத்தின் இறுதியில் மாவட்ட துணை தலைவர் அமானுல்லா நன்றியுரை ஆற்றினார். இதில் அதிரை, மதுக்கூர், மல்லிபட்டினம் பகுதி எஸ்டிபிஐ கட்சியினர் கலந்துகொண்டனர்.
ஆர்பாட்டத்திற்கு எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் முஹம்மது இல்யாஸ் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் சேக் ஜலாலுதீன், மாவட்ட செயலாளர் மதுக்கூர் செய்யது முஹம்மது, மாவட்ட பொருளாளர் சாகுல் ஹமீது, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் நிஜாம், அதிரை நகர தலைவர் யூ அப்துல் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கண்டன உரையை எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹாஜி சேக் நிகழ்த்தினார். ஆர்ப்பாட்டத்தின் போது கோட்சேயின் உருவ படத்தை தீயிட்டு கொளுத்தினர். உடனே காவல்துறையினர் தீயை தண்ணீர் ஊற்றி அனைத்தனர்.
ஆர்பாட்டத்தின் இறுதியில் மாவட்ட துணை தலைவர் அமானுல்லா நன்றியுரை ஆற்றினார். இதில் அதிரை, மதுக்கூர், மல்லிபட்டினம் பகுதி எஸ்டிபிஐ கட்சியினர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.