சவூதி அரேபிய மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜீஸ் அல் சவூத் கடந்த 23-01-2015 அன்று காலமானார். நாட்டை ஆளும் மன்னராக இருந்தும் இவரது உடல் சாதாரண மனிதரை போல் எளிமையான முறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது உலக நாடுகள் பலவற்றை வியப்புக்குள்ளாக்கியது.
இந்நிலையில் மன்னரின் இறுதி சடங்கில் பின்பற்றப்பட்ட எளிமை, சவூதியில் பணிபுரியும் சீனா நாட்டை சேர்ந்த தொழிலாளர்களை பெரிதும் கவர்ந்தது. சுமார் 500 பேர் இஸ்லாம் மதத்தில் தங்களை இணைத்து கொண்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
Source : Emirates247
இந்நிலையில் மன்னரின் இறுதி சடங்கில் பின்பற்றப்பட்ட எளிமை, சவூதியில் பணிபுரியும் சீனா நாட்டை சேர்ந்த தொழிலாளர்களை பெரிதும் கவர்ந்தது. சுமார் 500 பேர் இஸ்லாம் மதத்தில் தங்களை இணைத்து கொண்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
Source : Emirates247
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.