.

Pages

Friday, January 30, 2015

செக்கடி குளம் - காட்டுக்குளத்திற்கு ஆற்று நீர் மீண்டும் வருகை !

அதிரை பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதில் முக்கிய நீர் ஆதாரப் பகுதியாக இருந்து வரும் காட்டுகுளத்திற்கு சிஎம்பி வாய்க்கால் வழியாக ஆற்று நீர் நேற்று முதல் மீண்டும் வந்தகொண்டிருக்கிறது. இதை தொடர்ந்து செக்கடி குளத்திற்கு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.

இந்த இரு குளங்களிலும் நீர்மட்டம் குறைந்து காணப்பட்ட நிலையில் மீண்டும் தண்ணீர் வந்துகொண்டிருப்பது இப்பகுதியினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செக்கடி குளத்தை சுற்றி தடுப்பு சுவர் மற்றும் நடை மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.