அதிரையில் கடந்த நான்கு ஆண்டுகளாக இயங்கி வரும் பாரத ஸ்டேட் வங்கியில் முதுநிலை தலைமை உதவியாளராக பணிபுரிந்த வருபவர் கணேஷன். இன்று கிளையின் சார்பில் இவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் வங்கி மேலாளர் ஆ. அன்பு மொழி தலைமையுரை ஆற்றினார். இதில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட தஞ்சை மண்டல முதன்மை மேலாளர் செல்வராஜ், மண்டல துணை பொது மேலாளர் தமிழ்ச்செல்வன், உதவி பொது மேலாளர் பாண்டி, பட்டுக்கோட்டை கிளை முதன்மை மேலாளர் ஜேக்கப் ஜோ, பட்டுக்கோட்டை கிளை மேலாளர் பெளர்ணமி, கிளை சிறப்பு உதவியாளர் கபிலன், வங்கி வியாபார பிரிவு தொடர்பாளர் சேக் அப்துல்லா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இதையடுத்து ஏற்புரை வழங்கிய கணேஷன் வாழ்த்துரை வழங்கிய அனைவருக்கும் நன்றி கூறினார். முன்னதாக வங்கி உதவியாளர் சந்தியா வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியின் இறுதியில் வங்கி உதவியாளர் விஸ்ணுபிரியா நன்றியுரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் வங்கி மேலாளர் ஆ. அன்பு மொழி தலைமையுரை ஆற்றினார். இதில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட தஞ்சை மண்டல முதன்மை மேலாளர் செல்வராஜ், மண்டல துணை பொது மேலாளர் தமிழ்ச்செல்வன், உதவி பொது மேலாளர் பாண்டி, பட்டுக்கோட்டை கிளை முதன்மை மேலாளர் ஜேக்கப் ஜோ, பட்டுக்கோட்டை கிளை மேலாளர் பெளர்ணமி, கிளை சிறப்பு உதவியாளர் கபிலன், வங்கி வியாபார பிரிவு தொடர்பாளர் சேக் அப்துல்லா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இதையடுத்து ஏற்புரை வழங்கிய கணேஷன் வாழ்த்துரை வழங்கிய அனைவருக்கும் நன்றி கூறினார். முன்னதாக வங்கி உதவியாளர் சந்தியா வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியின் இறுதியில் வங்கி உதவியாளர் விஸ்ணுபிரியா நன்றியுரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.