இந்த நிகழ்ச்சி நாளை (29.01.2015) வியாழன் அன்று அதிகாலை 5.30 மணிமுதல் 6 மணிவரை மறுஒளிபரப்பு செய்யப்படும்.
'நல்லாசிரியர்' விருதை சென்ற மாதம் திருச்செங்கோட்டில் நடைபெற்ற விழாவில் KSR GROUP OF INSTITUTION மற்றும் TIMES OF INDIA இணைந்து வழங்கிய விழாவில் இந்திய தேசிய அறிவியல் அகாடமியின் (INSA) தலைவர் டாக்டர் ராகவேந்திரா கடாகர் அவர்களாலும், சென்னை மயிலாப்பூரில் இயங்கும் SRINIVASA YOUNGMEN ASSOCIATION என்ற அமைப்பினராலும் 'SYMA' என்ற விருதை மயிலாப்பூர் போலீஸ் துணை ஆணையர் மூலமும் பெற்று தனது கல்விப்பணிக்காக சிறப்படைந்துள்ளார்கள்.
ஒரு முஸ்லீமாக மார்க்கத்தை பின்பற்றியும், தோற்றத்தில் வெளிப்படுத்தும் நிலையிலும் பல சிறப்புக்களை பெற முடியும் என சக முஸ்லீம்களுக்கும் நல் உதாரணமாக திகழும் 'நல்லாசிரியர்' மீரா என்கிற சாகுல் ஹமீது அவர்கள் மென்மேலும் சிறப்புற ஏகன் அல்லாஹ் துணை நிற்பானாக!
K.M.N. முஹம்மது மாலிக்
தலைவர் / TIYA - அமீரகம்
மாஷா அல்லாஹ்..
ReplyDeleteஅல்லாஹ் உங்களுக்கு பரகத் செய்வானாக
மப்ரூக் மீரா காக்கா . . .
மாஷா அல்லாஹ்..
ReplyDeleteஅல்லாஹ் உங்களுக்கு பரகத் செய்வானாக
மப்ரூக் மீரா காக்கா . . .
மாஷா அல்லாஹ்..
ReplyDeleteஅல்லாஹ் உங்களுக்கு பரகத் செய்வானாக
இறைவன் உதவியால் இன்னும் மென்மேலும் புகழ் சேர்க்க வாழ்த்துக்கள் சகோதரரே !
ReplyDelete
ReplyDeleteமாஷா அல்லாஹ்..
அல்லாஹ் உங்களுக்கு பரகத் செய்வானாக
கற்க கசடற நிகழ்ச்யில் உங்கள் கல்வி குறிப்பை ஏற்று கற்பவை கற்றபின் அதற்க்கு உரிய நன்மை அல்லாஹ் விடம் நிற்க அதற்கு தக.
ReplyDelete