முத்துப்பேட்டை ரஹ்மத் பெண்கள் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 19-ம் ஆண்டு விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. பள்ளியின் முதல்வர் சகுந்தலா தலைமை வகித்தார். விளையாட்டு போட்டியை திருவாரூர் மாவட்ட விளையாட்டு துறை அலுவலர் ஜெய்குமார் துவக்கி வைத்து பேசினார். இதில் மாணவிகளின் பல்வேறு விளையாட்டு போட்டிகள் மற்றும் ஆசிரியை, பெற்றோர் பங்குபெற்ற விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. பின்னர் தேர்தெடுக்கப்பட்டவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. உடற்கல்வி ஆசிரிளையகள் இந்திரா, ரன்ஜனி மற்றும் ஆங்கில ஆசிரியை வினோதா, தமிழ் ஆசிரியை செல்வி மேரி ஆகியோர் கலந்துக்கொண்டனர். துணை முதல்வர் உமா மகேஷ்வரி நன்றி கூறினார்.
செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை
செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.