.

Pages

Wednesday, January 21, 2015

தூய்மைபடுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபடும் அதிரை இளைஞர்கள் !

அதிரை தேர்வு நிலை பேரூராட்சியின் நிர்வாக எல்லைக்கு  உட்பட்ட காட்டுப்பள்ளி தெரு பகுதியில் தேங்கி நின்ற குப்பை கழிவுகள் மற்றும் மண்டிக்கிடந்த முட்புதர்களையும் தூய்மை படுத்தும் பணியில் தன்னார்வல அதிரை இளைஞர்கள் இன்று காலை மும்முரமாக ஈடுபட்டனர். இவர்களின் பணியை இப்பகுதியினர் வெகுவாக பாராட்டினர்.

3 comments:

  1. ஆப்பிள் என்று அன்போடு அழைக்கப்படும் தாஜுதீன் (சிகப்பு பனியன்) பொது சேவை பாராட்ட கூடியது.

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    மனிதன் மனிதனாக இருந்தால் மட்டும் போதாது துடிப்புள்ளவனாக ‎ஆர்வமுள்ளவனாக துணிவுள்ளவ்னாக இருக்க வேண்டும், அதிலும் இந்த ‎இளைஞர்களை பார்க்கும்போது, முக்கதுக்கு முக்கம் உட்கார்ந்து வெட்டிப் ‎பேச்சில் லயித்து நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கும் இளைஞரைக் ‎காட்டிலும், இவர்கள் துடிப்புள்ளவர்கள், தைரியசாலிகள், எதிர்நீச்சல் ‎போடுபவர்கள்.‎

    இவர்களை நான் வாழ்த்தி பாராட்டுகின்றேன்.‎

    இவர்களைப் போல் மற்ற இளைஞர்களும் மாற வேண்டும், செயலில் ‎இறங்க வேண்டும், நல்ல பெயர் எடுக்க வேண்டும். வாழ்த்துக்கள் ‎பாராட்டுக்கள் பெற வேண்டும். ‎

    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. (காசுக்கடை கோஸ் முஹம்மது பேரன்)‎
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.‎
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  3. மாஷா அல்லாஹ்..
    அல்லாஹ் உங்களுக்கு பரகத் செய்வானாக ஆமீன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.