.

Pages

Tuesday, January 20, 2015

முத்துப்பேட்டையில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் குழைந்தைகளுக்கு இலவசமாக குர்ஆன் வழங்கல்!

முத்துப்பேட்டை தெற்குத்தெரு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை -3 சார்பில் பள்ளிவாசல்களில் குர் ஆன் படிக்கும் குழந்தைகளுக்கு இலவச குர் ஆன் வழங்கும் நிகழ்ச்சி கிளைத்தலைவர் முகமது மீரான் தலைமையில் நடைப்பெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான குழந்தைகளுக்கு எஸ்லான் குர் ஆன்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் பலரும் கலந்துக்கொண்டனர.

செய்தி மற்றும் படம்:
நிருபர் மொய்தீன் பிச்சை 
முத்துப்பேட்டை 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.