.

Pages

Wednesday, January 21, 2015

ஆம்னி பேருந்து விபத்தில் சிக்கிய மற்றொரு அதிரை பயணி சிகிச்சை பலனின்றி உயிரழப்பு !

கடந்த 15-01-2015 அன்று அதிரையிலிருந்து சென்னைக்கு தனியார் ஆம்னி பேருந்து புறப்பட்டது. 23 பயணிகள் இருந்தனர். பேருந்து அதிகாலை 4 மணி அளவில் பழைய மாமல்லபுரம் சாலை திருப்போரூரை அடுத்த தண்டலம் அருகே வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலை ஓர பள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்தது. பேருந்தின் அடியில் சிக்கிய பயணிகள் பயத்தில் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு தண்டலம் கிராம மக்களும், அவ்வழியே வாகனங்களில் சென்றவர்களும் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பஸ்சின் கண்ணாடிகளை உடைத்து இருக்கைக்கு அடியில் சிக்கியவர்களை வெளியே கொண்டு வந்தனர். இதில் பலத்த காயம் அடைந்த பயணி அதிரை காசியார் வீட்டை  சேர்ந்த அப்துல் கறீம் (54) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

இந்நிலையில் விபத்தில் சிக்கிய மற்றொரு பயணி புதுத்தெருவை சேர்ந்த உமர் ஜாஃபர் ( வயது 66 ) பலத்த காயத்துடன் சென்னை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவருக்கு ஒரு புற கை அகற்றப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வநதனர். இந்நிலையில் இன்று அதிகாலை 2.15 மணியளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

31 comments:


  1. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூ

    ReplyDelete
  2. Inna lillahi va inna ilaihi raajihoon.... .
    YA ALLAH
    VIBATHUGAL
    NADAKAAMAL
    PAADHUKAAPAYAAGA!!!!
    AAMEEN

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
    அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

    ReplyDelete
  4. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  5. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  6. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
    அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்

    ReplyDelete
  7. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  8. Inna lillahi wa inna illahi razioon

    ReplyDelete
  9. இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்
    மர்ஹூமானவரின் பெயர் உமர் ஜாபர் திருத்திக்கொள்ளவும்
    அப்துல் வாஹித் அண்ணாவியார்

    ReplyDelete
  10. இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்

    ReplyDelete
  11. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  12. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
    அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்

    ReplyDelete
  13. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  14. இன்னாலில்லாஹிவஇன்னாஇலைஹிராஜிஊன்

    ReplyDelete
  15. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  16. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  17. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


    அன்னாரது மஃபிரத்துக்கும் மறுமை வெற்றிக்கும் அல்லாஹ்வின் பொறுத்தம் பெறவும் துஆ செய்வதுடன்,

    எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன்,

    அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார்களுக்கும், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவர்களுக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் துஆ செய்வோமாக.

    ReplyDelete
  18. இன்னாலில்லஹி வஇன்னா இலைஹி ராஜிஹூன்

    ReplyDelete
  19. இன்னாலில்லஹி வஇன்னா இலைஹி ராஜிஹூன்

    ReplyDelete
  20. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  21. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  22. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
    இறைவா இவரை மன்னித்து அருள் புரிவாயாக
    எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் மஹ்பிஃற்றாஹ் பாவமன்னிப்பிர்க்கும்,
    இவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும் நரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாகஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்.

    ReplyDelete
  23. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete

  24. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  25. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
    அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்

    ReplyDelete
  26. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
    அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்

    Reply

    ReplyDelete
  27. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  28. இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்.
    அல்லாஹ் அவர்களின் பிழைகளை பொறுத்து சுவனபதியை கொடுக்க துவா செய்வோம்.

    ReplyDelete
  29. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

    ReplyDelete
  30. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூ

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.