.

Pages

Wednesday, January 28, 2015

சவூதி ஜித்தாவில் நடைபெறும் இஸ்லாமிய மாலை அமர்வு நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு !

இன்ஷா அல்லாஹ் வருகின்ற வெள்ளிக்கிழமை 30.01.2015 அன்று மாலை மஃரிப் தொழுகை முதல் இரவு 10 மணி வரை இஸ்லாமிய மாலை அமர்வு நிகழ்த்தி நடைபெறவுள்ளது.

இதில் சிறப்புரையாற்றுவோர்:
அஷ்ஷேக்: ஆதில் ஹசன்
இலங்கை இஸ்லாமிய ஆய்வுபணியாளரும் பிரபல மனோதத்துவ நிபுணர்
தலைப்பு: குடும்பஉளவியல்

அஷ்ஷேக்: இபுராஹிம் மதனி
அழைப்பாளர்: இஸ்லாமியஅழைப்பகம்
தலைப்பு: இஸ்லாமிய பொருளீட்டல்

இடம்: மஸ்ஜித்அல்உஹத்
ஸனாயிய்யா இஸ்லாமிய அழைப்பகத்திற்கு எதிரில்

ஜித்தா மற்றும் அதன் சுற்றிவாலும் தமிழ் பேசும் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவரும் தங்களின் நண்பர்கள் மற்றும் குடுபத்தினர்களோடு கலந்துகொண்டு அல்லாஹுவின் அருளை பெற்றுச்செல்ல அழைக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.