துணைத்தலைவர் பி.எஸ்.எம். ஹபிபுல்லா தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் குத்தாலம் லியாக்கத் அலி மற்றும் துணைப்பொதுச்செயலாளர் ஏ. முஹம்மது தாஹா முன்னிலை வகித்தனர்.
ஊடகத்துறை மற்றும் மக்கள் தொடர்பு செயலாளர் முதுவை ஹிதாயத் வரவேற்புரை நிகழ்த்தினார். முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர். \
விழாவில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் துணை முதல்வர் பேராசிரியர் முனைவர் பீ.மு. மன்சூர் மற்றும் திருச்சி ரோட்டரி சங்க தலைவர் அப்துல் காலிக் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
பேராசிரியர் பீ.மு. மன்சூர் ஈமான் அமைப்பின் சமுதாயப் பணிகளைப் பாராட்டினார்.
தகவல் தொடர்பு செயலாளர் சாதிக் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அப்துல் காதர், உஸ்மான், யாக்கூப், பலீல், ஹிதாயத்துல்லா, ஷேக் ஹிதாயத்துல்லா உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.
செய்தி மற்றும் படங்கள்:
முதுவை ஹிதாயத்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.