.

Pages

Tuesday, January 20, 2015

அதிரை சுற்று வட்டார பகுதி மக்களுக்கு அன்பான வேண்டுகோள் !

அதிரை சுற்று வட்டார பகுதி மக்களுக்கு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறையின் அன்பான வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

அம்மை, காய்ச்சல், வயிற்றுபோக்கு உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவாமல் தடுக்கவும், மக்கள் பொதுநலன் காக்கவும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறையின் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இந்த நோய்களில் பாதிக்கப்பட்டவர்கள் கீழ்கண்ட சுகாதார அதிகாரிகளை தொடர்பு கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

சுகாதார ஆய்வாளர்:
சா. சந்திரசேகரன் 9442136171
எஸ். வெங்கடேஷன் 9600483808
வட்டார சுகாதார மேற்பார்வையாளர்:
வ. விவேகானந்தன் 9442318881

அரசினர் ஆரம்ப சுகாதர நிலையம்
தாமரங்கோட்டை - பட்டுக்கோட்டை வட்டாரம்

1 comment:

  1. நோய் பரவாமல் தடுக்க அரசால் என்ன முன்னெச்சரிக்கை எடுக்கப் பட்டுள்ளது? பிரசவம் பார்க்க பெண் டாக்டர் இல்லாத அவல நிலைதான் பெரும்பாலான பொது சுகாதார மருத்துவமனை தமிழ் நாட்டில் உள்ளது? அது போகட்டும், போதிய மருந்து - மாத்திரை இருப்பும் இருக்காது. த .அ ( தலையளுத்து அவ்வளவு தான்!! )முத்திரை பதித்த மாத்திரை மட்டும் கிடைக்கும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.