.

Pages

Wednesday, January 21, 2015

கருத்தரங்க நிகழ்ச்சியில் அதிரை அண்ணா சிங்காரவேலு பங்கேற்பு !

கோபிச்செட்டிப்பாளையம் வெங்கடேஷ்வரா பொறியியல் கல்லூரியில் இன்று நடைபெற்ற பன்னிரெண்டாம் வகுப்பு மாணாக்கர்களுக்கான தன்னம்பிக்கை கருத்தரங்க நிகழ்ச்சியில், பட்டிமன்ற பேச்சாளராக பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வரும் பிரபல நகைச்சுவை பேச்சாளர் அதிரை அண்ணா சிங்காரவேலு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களிடேயே நகைச்சுவை ததும்ப உரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

2 comments:

  1. நல்லா காமெடியடித்து பேசும் சிங்கார வேலா, வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். ‎

    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. (காசுக்கடை கோஸ் முஹம்மது பேரன்)‎
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.‎
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.