.

Pages

Wednesday, January 28, 2015

அதிரையில் இலவச புற்றுநோய் கண்டறிதல் முகாம்: முன்பதிவு செய்ய அழைப்பு !

அதிரையில் லயன்ஸ் சங்கம் - காதிர் முகைதீன் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் - தஞ்சை கேன்சர் சென்டர் ஆகியோர் இணைந்து நடத்தும் மாபெரும் புற்றுநோய் கண்டறிதல் முகாம் எதிர்வரும் 31-01-2015 அன்று காலை 8 மணி முதல் 2 மணி வரை நமதூர் காதிர் முகைதீன் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற இருக்கிறது.

இதற்கான முன்பதிவு நமதூர் சாரா திருமண மகாலில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மதியம் 2 மணிக்கு மேல் துவங்க இருக்கிறது. பெண்களுக்காக பிரத்தியோகமாக ஏற்பாடு செய்ப்பட்ட இந்த முகாமில் அதிரை மற்றும் அதனை சுற்றி வசிக்கும் தாய்மார்கள் திரளாக கலந்து கொண்டு பயனடைய அன்புடன் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஏற்பாட்டாளர்கள் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது...

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.