அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 25வது மாதாந்திரக் கூட்டம் கடந்த 14 ஆம் தேதி இனிதே நடைபெற்றது.
கிராத் : சகோ. நெய்னா முஹம்மத்
தலைமை: சகோ.சாதிக் அகமத்.
சிறப்புரை : சகோ. அகமது ஜலீல்
அறிக்கை வாசித்தல் : சகோ. அப்துல் ரஷீத் .
1. ரியாத் ABM கிளை சார்பாக வழங்கிய பித்ரா, சந்தா, ரஷீது அனுப்பியதை பெற்றுக் கொண்டோம்.
2. எதிர்வரும் ஹஜ்ஜு பெருநாள் குர்பானி விசயமாக ரியாத் வாழ் அதிரை மக்களிடம் தெரியபடுத்தி குர்பானி கொடுப்பது விசயமாக கலந்து ஆலோசிக்கப்பட்டது .
3. அதிரை பைத்துல்மால் வழங்கிவரும் ஏழைக்களுக்கான உதவித்தொகை (Pension)அதிகரிப்பது விசயமாக உறுபினர்களிடம் ஆலோசித்து முன்வைக்கப்பட்டுள்ளது.
4. அடுத்த அமர்வு செப்டம்பர் 11ஆம் தேதி ஹாராவில் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது .
நன்றியுரை : சகோ . ஹாஜா
இப்படிக்கு,
அதிரை பைத்துமால் - ரியாத் கிளை
கிராத் : சகோ. நெய்னா முஹம்மத்
தலைமை: சகோ.சாதிக் அகமத்.
சிறப்புரை : சகோ. அகமது ஜலீல்
அறிக்கை வாசித்தல் : சகோ. அப்துல் ரஷீத் .
1. ரியாத் ABM கிளை சார்பாக வழங்கிய பித்ரா, சந்தா, ரஷீது அனுப்பியதை பெற்றுக் கொண்டோம்.
2. எதிர்வரும் ஹஜ்ஜு பெருநாள் குர்பானி விசயமாக ரியாத் வாழ் அதிரை மக்களிடம் தெரியபடுத்தி குர்பானி கொடுப்பது விசயமாக கலந்து ஆலோசிக்கப்பட்டது .
3. அதிரை பைத்துல்மால் வழங்கிவரும் ஏழைக்களுக்கான உதவித்தொகை (Pension)அதிகரிப்பது விசயமாக உறுபினர்களிடம் ஆலோசித்து முன்வைக்கப்பட்டுள்ளது.
4. அடுத்த அமர்வு செப்டம்பர் 11ஆம் தேதி ஹாராவில் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது .
நன்றியுரை : சகோ . ஹாஜா
இப்படிக்கு,
அதிரை பைத்துமால் - ரியாத் கிளை
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.