.

Pages

Monday, August 17, 2015

அதிரையில் திமுக நடத்திய கலந்தாலோசனைக்கூட்டம் !

அதிரை பேரூர் திமுகவின் கலந்தாலோசனைக்கூட்டம் திமுக அலுவகலத்தில் நடைபெற்றது. கூட்டதிற்கு திமுக அதிரை பேரூர் அவைத்தலைவர் அப்துல் காதர் தலைமை வகித்தார். பேரூர் செயலளார் இராம குணசேகரன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் அதிரையில் அமைய இருக்கும் டாக்சி ஸ்டாண்ட் தொடர்பாக பேசப்பட்டது. முன்னதாக செயலளார் இராம குணசேகரன் வரவேற்றார். கூட்ட முடிவில் துணை செயலளார் அன்சர்கான் நன்றி கூறினார்.

இதில் மாவட்ட பிரதிநிதி இன்பநாதன், ஒன்றிய பிரதிநிதி அப்துல் ஹலீம், சி.வீரப்பன், துணை செயலாளர் தில்லை நாதன், மீனவரணி பொறுப்பாளர் கோடி நாகராஜ், ஒன்றிய பிரதிநிதி ஜி. மருதையன், அதிரை பேரூர் வார்டு கவுன்சிலர்கள் அய்யாவு, பாஞ்சாலன், என்.எம் செய்யது, என்.கே.எஸ் முஹம்மது செரிப், சித்ரா மற்றும் அதிரை பேரூர் வார்டு பொறுப்பாளர்கள் சபீர் அஹமது, நிஜாமுதீன், ஜே.ஜே சாகுல் ஹமீது, இப்ராஹீம், பகவதி, முத்துராமன், சைபுதீன் உள்ளிட்ட திமுகவினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.