முத்துப்பேட்டையில் பெண் கவிஞர் நீரோடை மலிக்கா பாருக் எழுதிய கவிதை புத்தகத்தை எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் வெளியிட்டார்.
முத்துப்பேட்டையைச் சேர்ந்தவர் பிரபல பெண் கவிஞர் நீரோடை மலிக்கா பாருக். இவர் ஆயிரக்கணக்கான கவிதைகள் கொண்ட நூற்றுக்கணக்கான புத்தகங்களை வெளியிட்டுள்ளார். இவருக்கு அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளில் பல்வேறு அமைப்புகள் விருதுகள் வழங்கி உள்ளது. இந்த நிலையில் அவர் தற்பொழுது எழுதிய 'பூக்கவா புதையவா' என்ற பிரபல கவிதை புத்தக வெளியீடு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பிரபல எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் கலந்துக் கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். அதனை ரஹ்மத் அறக்கட்டளை நிறுவனர் முஸ்தபா பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் ரஹ்மத் பள்ளி முதல்வர் சகுந்தலா, துணை முதல்வர் உமா மகேஸ்வரி, முன்னால் முஸ்லிம் ஜமாத் தலைவர் பசீர் அகமது, இலக்கிய மன்ற செயலாளர் ராஜ்மோகன், செயலாள் செல்லதுரை, கவிஞர் யாகூப் அலி உட்பட பலரும் கலந்துக் கொண்டனர்.
செய்தி மற்றும் படம்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை
முத்துப்பேட்டையைச் சேர்ந்தவர் பிரபல பெண் கவிஞர் நீரோடை மலிக்கா பாருக். இவர் ஆயிரக்கணக்கான கவிதைகள் கொண்ட நூற்றுக்கணக்கான புத்தகங்களை வெளியிட்டுள்ளார். இவருக்கு அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளில் பல்வேறு அமைப்புகள் விருதுகள் வழங்கி உள்ளது. இந்த நிலையில் அவர் தற்பொழுது எழுதிய 'பூக்கவா புதையவா' என்ற பிரபல கவிதை புத்தக வெளியீடு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பிரபல எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் கலந்துக் கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். அதனை ரஹ்மத் அறக்கட்டளை நிறுவனர் முஸ்தபா பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் ரஹ்மத் பள்ளி முதல்வர் சகுந்தலா, துணை முதல்வர் உமா மகேஸ்வரி, முன்னால் முஸ்லிம் ஜமாத் தலைவர் பசீர் அகமது, இலக்கிய மன்ற செயலாளர் ராஜ்மோகன், செயலாள் செல்லதுரை, கவிஞர் யாகூப் அலி உட்பட பலரும் கலந்துக் கொண்டனர்.
செய்தி மற்றும் படம்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.