இன்று சரியாக “18/08/2015”-செவ்வாய்க்கிழமை மதியம்
சரியாக மூன்று மணியிலிருந்து அதிரையில் பி.எஸ்.என்.எல். இன்டர்நெட் சேவை இயங்க
வில்லை. காரணம் என்ன என்று தெரிய விரும்புகையில், அதிரையை அடுத்துள்ள துவரங்ககுருச்சி
கிராமப் பகுதியில் டிரங் லைன் பழுது அடைந்து விட்டதாக பி.எஸ்.என்.எல். வட்டாரங்கள்
கூறுகின்றன.
எனினும், சம்பவ இடத்தில் ஊழியர்களின் கரம் ஒன்று கூடி இருப்பதால், பி.எஸ்.என்.எல்.
இன்டர்நெட் சேவை இன்னும் சில மணித் துளிகளில் சரியாகி விடும் என்று
நம்பப்படுகிறது.
குறிப்பு:-
பதிவுக்கு இன்டர்நெட் உதவி.
NOKIA E5, USB
DATA CABLE, AIRCEL 3G INTERNET SERVICE.
இப்படிக்கு.
K.M.A. ஜமால் முஹம்மது. கோ.மு.அ.
த/பெ. (மர்ஹூம்)
கோ.மு. முஹம்மது அலியார்.
தேசிய நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையம்.
National Consumer Protection Service Centre.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.