குவைத் : குவைத்தில் இந்தியாவின் 69-வது சுதந்திர தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
குவைத் நாட்டுக்கான இந்திய தூதர் சுனில் ஜெயின் இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தார். இந்திய குடியரசுத் தலைவரின் சுதந்திர தின உரையினை வாசித்தார். இந்திய தூதரகம் குவைத்தில் வாழ்ந்து வரும் இந்திய மக்களுக்கு மேற்கொண்டு வரும் பணிகள் பற்றி விவரித்தார்.
இந்த விழாவில் இந்திய மக்கள் ஐந்தாயிரம் பேருக்கு மேல் பங்கேற்றனர்.
குவைத் நாட்டுக்கான இந்திய தூதர் சுனில் ஜெயின் இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தார். இந்திய குடியரசுத் தலைவரின் சுதந்திர தின உரையினை வாசித்தார். இந்திய தூதரகம் குவைத்தில் வாழ்ந்து வரும் இந்திய மக்களுக்கு மேற்கொண்டு வரும் பணிகள் பற்றி விவரித்தார்.
இந்த விழாவில் இந்திய மக்கள் ஐந்தாயிரம் பேருக்கு மேல் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.