பேரூராட்சி துப்புரவு ஊழியர்களின் கவனத்திற்கு எடுத்துச்சென்று குப்பைகளை அகற்றும் நடவடிக்கையை உறுதியாக மேற்கொள்கிறேன் என்றும், ஒரு நாள் கால அவகாசம் வேண்டும் என்று கோரி இருந்தார்.
நம்மிடம் கூறியபடி இன்று காலை பேரூராட்சி துப்பரவு பணியாளர்களை கொண்டு இப்பகுதியின் குமிந்து காணப்பட்ட குப்பைகளையும், கழிவு நீர் வடிகாலில் ஏற்பட்டுள்ள அடைப்புகளையும் சரி செய்யும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டார்.
இவர் நீண்ட. காலா இயுப் பகுதி வார்ட்காண்சிளர் இது இவரின் கடம்மை
ReplyDeleteHe is next charman.
ReplyDeleteநெடுநாளாக சமூக பணியில் ஈடுபட்டு வருபவர். தமக்கென ஒரு மரியாதையை உருவாக்கி வைத்துள்ள கவுன்சிலர்களில் இவரும் ஒருவர், மேலும் சிறப்புற இவர் பணியாற்ற இறைவன் அருள் புரியட்டும்
ReplyDelete