இந்நிலையில் வறண்டு கிடக்கும் அதிரை பேரூராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் திறந்துவிடக்கோரி அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் அவர்கள் மாவட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மற்றும் உதவி செயற்பொறியாளர் ஆகியோரை தனித்தனியே சந்தித்து கோரிக்கை மனுக்கள் அளித்தார்.
மனுக்களை பெற்றுக்கொண்ட பொதுப்பணித்துறை அலுவலர்கள் விரைவில் அதிரை பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தனர்.
கோரிக்கை மனுக்களில் கூறியிருப்பதாவது...
மாஷா அல்லாஹு உங்களது பனி சிறக்க வாழ்த்துகள் ...
ReplyDeleteமாஷா அல்லாஹு உங்களது பனி சிறக்க வாழ்த்துகள்
ReplyDeleteஅல்லாஹு வெற்றி ஆக்கீ தரனும் ஆமீன்
ReplyDelete