சீனாவின் ஷாண்டோங் மாகாணத்தில் ஒரு பெரிய லாரி கோழிக் குஞ்சுகளை
ஏற்றி வந்துகொண்டிருந்தது. திடீரென்று வண்டி கட்டுப்பாட்டை இழந்து, கவிழ்ந்துவிட்டது. லாரியில் இருந்த 10 ஆயிரத்துக்கும் அதிகமான கோழிக் குஞ்சுகள் வெளியே ஓடி வந்தன.
அந்தப் பகுதியே மஞ்சள் பந்துகள் உருண்டோடி வருவது போலக் காட்சியளித்தது. அருகில்
இருந்த மக்கள் பெட்டிகள், வாளிகள், பைகளில் கோழிக் குஞ்சுகளை அள்ளிச் சென்றனர். லேசான காயம் அடைந்த
ஓட்டுனர், கோழிக் குஞ்சுகளைக் காப்பாற்ற வழி
தெரியாமல் அப்படியே அமர்ந்துவிட்டார்.
நன்றி தி இந்து.
K.M.A. ஜமால் முஹம்மது. கோ.மு.அ.
த/பெ. (மர்ஹூம்)
கோ.மு. முஹம்மது அலியார்.
தேசிய நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையம்.
National Consumer Protection Service Centre.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.